வீட்டிலிருந்தே மாதம்
10,000 முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
🍒எந்த வித முதலீடும் தேவையில்லை. (அதனால் நஷ்டமும் இல்லை )🍒
🍓பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ வேலை செய்யலாம்.🍓
🍅🍅பதிவு கட்டணம் இல்லை.NO REGISTRATION FEES🍅🍅
🥦🥦முதலீடு இல்லை -ZERO % INVESTMENT🥦🥦
🪂🪂புதுப்பித்தல் இல்லை -NO RENEWAL🪂🪂
வணக்கம் நண்பர்களே !
இன்றைய சூழ்நிலையில் அனைவருக்குமே ஓய்வு நேரத்தில் ஏதாவது ஒருவகையில் சுயதொழில் மூலம் நம் குடும்ப வருமானத்தை பெருக்குவது கட்டாயமாகி விட்டது.
பொதுவாக வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள் இருக்கும். அதை அடைவதற்கு வழிமுறைகள் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் முயற்சி எடுப்பதில்லை. பலருக்கு அதை அடைவதற்கு வழிமுறைகள் தெரிவதில்லை. இந்த கட்டுரையில் அதற்கான வழிமுறைகளை மிக தெளிவாக சொல்கிறோம், பொருமையாக படித்து பயன்பெறவும்.
செய்ய விரும்புவது
💥💥குடும்பத்துடன் சந்தோசமாக நேரத்தை செலவிடுதல்
💥💥குழந்தைகளுக்கு தரமான கல்வி அளித்தல்.
💥💥குடும்பத்துடன் சுற்றுலா செல்லுதல்.
பெறவிருப்புவது
💥💥வீடு (HOUSE)
💥💥கார் (CAR)
💥💥நகைகள் (JEWELLS)
💥💥வங்கியில் பணம் (BANK BALANCE)
💥💥மருத்துவ செலவு
கொடுக்க விரும்புவது
💥💥பொதுநலனுக்கு செலவிடுதல் (CHARITY)
நாம் சம்பாதித்து கொண்டிருக்கும் வருமானம் மூலம் மேற்கண்ட ஆசைகள், கனவுகள், லட்சியங்களை அடையமுடிகிறதா என்றால் அது சந்தேகமே. அப்படியே வீடு கட்டினாலும் கடன் மூலமே கட்டமுடிகிறது. இந்த மாதம் நகை வாங்க நினைத்தால் உடனே வாங்க முடியுமா ?
நாளுக்கு நாள் ஏறும் விலைவாசிகளைப் பார்த்தால் பொதுவாக நாம் வாங்கும் சம்பளம் வரவுக்கும், செலவுக்கும்தான் சரியாக இருக்கும். பெரியதாக எதிர்காலத்திற்கு சேமித்து வைக்க முடியாது.
அரசு ஊழியர்கள்
58 வயது வரை கடினமாக உழைத்து 58 வயதிற்கு பின் பென்ஷன் இல்லாமல் ( 2004 க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மாத பென்ஷன் கிடையாது) மருத்துவ செலவுக்கும், வீட்டு செலவுக்கும் இல்லாமல் வயதான காலத்திலும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. அப்படியே பென்ஷன் கிடைத்தாலும் அது வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்குமா என்றால் , சந்தேகமே.
தனியார் ஊழியர்கள்
தனியார் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு , குறைந்த ஊதியம் மட்டும் இல்லாமலால் மேற்கண்ட பென்ஷனும் கிடையாது. வேலை நேரம் பார்த்தால் காலை 9 லிருந்து மாலை 8 வரை உழைக்கவேண்டியிருக்கும். அதுவும் நிரந்திரமில்லா, உத்திரவாதமற்ற வேலை.
இந்த சூழ்நிலையில், நாம் அடைய நினைக்கும் ஆசைகள், கனவுகள்,மற்றும் லட்சியங்களை முழுதும் பூர்த்தி செய்ய முடியாத நிலை.
இதனால் நமக்கு மேற்கண்ட ஆசைஇருந்தும் நமது தேவைகளை சுருக்கிக்கொள்கிறோம்.
ஆகவே, பெரும்பாலான குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் கீழ்கண்ட பிரச்சனைகள் ..
1. குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாத நிலை
2. குழந்தைகளை கூட இருந்து கவனிக்க முடியாத நிலை
3. பணம் ஓரளவிற்கு இருந்தும் நேரமில்லாததால் அனுபவிக்க முடியாத நிலை.
PART -II
சரி சுயதொழில் ஆரம்பித்து செய்யலாம் என்றால்
பேரில் 5 பேர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள்.
அதற்கு காரணம்
1. அதிக முதலீடு ( HIGH INVESTMENT)
2. அதிக நேரம் செலவிடவேண்டிய நிலை (TIME )
3. முன் அனுபவம் (EXPERIENCE )
4.பணியாள் (STAFF )
5. அலுவலகம் (OFFICE)
6. போட்டி (COMPETITION )
7. லாப நஷ்டம்
8. பாதுகாப்பின்மை (RISK)
9. மின்சார கட்டணம்
10. பணியாள் சம்பளம்
நாம் பார்க்க கூடிய வியாபாரம் உலகம் முழுதும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறையை பார்ப்பதற்கு முன்பு பாரம்பரிய வியாபார முறையை பற்றி பார்ப்போம்.
பாரம்பரிய வியாபாரம் (Traditional Marketing )
( Traditional Marketing )
உற்பத்தியாளர்கள் ( Manufacturer )
இருப்பு வைப்பவர்கள் (Stockist )
விநியோஸ்தர்கள் ( Distributors )
மொத்த வியாபாரி ( Whole saler )
சில்லறை வியாபாரி ( Retailer )
விளம்பரம் (Advertisement)
வாடிக்கையாளர்கள் ( Customers )
நாம் எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் அது நேரடியாக உற்பத்தியாளரிடமிருந்து நமக்கு கிடைப்பதில்லை. ஏகப்பட்ட கைகளைத் தாண்டித்தான் நமக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.
உதாரணமாக 100 ரூபாய் கொடுத்து ஒரு பொருளை கடையில் வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.
உற்பத்தியாளரிடமிருந்து அந்த பொருள் இருப்பு வைப்பவர்கள் (Stockist ), விநியோஸ்தர்கள் ( Distributors ),மொத்த வியாபாரி
(Whole saler), சில்லறை வியாபாரி ( Retailer ), Advertisement ஆகியோருக்கு Rs 60/- சென்றுவிடுகிறது. customer ஆகிய நமக்கு வரும்பொழுது Rs 100/- கொடுத்து வாங்கி கொள்கிறோம்.
இடையில் 6 பேர் கைமாறி வருகிறது.
மேலும் சந்தையில் எந்த பொருளை நாம் வாங்கினாலும் அது உண்மையா அல்லது போலியா என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் DUPLICATE பொருட்கள் ஏராளமாக வருகிறது.
இந்த குறைபாடுகளை களைந்து மேலை நாடுகளில் 50 வருடங்களுக்கு முன்பே புது வியாபார முறையை அறிமுகப்படுத்தி மிக பெரிய வெற்றிபெற்றுள்ளார்கள்.
இந்த வியாபார முறைதான் DIRECT SELLING அல்லது MULTI LEVEL MARKETING என்று கூறுகிறார்கள்.
நேரடி விற்பனைமுறை (DIRECT SELLING)